* இது கவிதை சார்ந்த கதை எழுதும் போட்டி.
* சுட்டியில் கொடுக்கப் பட்டிருக்கும் கவிதைக்கு பொருந்தும் கதை எழுத வேண்டும்.
* கதைக்கான முற்று பெறாதா மாதிரி கதைகள் இந்த சுட்டியில்.
* கதைகளை அந்த மாதிரி கதைகளில் நீட்சியாகவும் எழுதலாம்.
* கதைகள் குறைந்தது ஒரு பக்க அளவிலும்(500 வார்த்தைகள்) மூன்று பக்கத்திற்கு (1500 வார்த்தைகள்) மிகாமலும் இருந்தால் நன்று.
* மாதிரி கதைகள் தவிர வேறு கரு கொண்ட ஆனால் கவிதைக்கு பொருந்தும் கதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
* எழுதிய கதைகளை சுட்டியில் கூறப் பெற்றிருக்கும் மடல் முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
* எழுதிய கதைகளை பதிவர்கள் விரும்பினால் தங்கள் வலையிலும் பதிவிடலாம். அப்படி பதிந்தால் மறக்காமல் உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு என்று கூற வேண்டும்.
* முன்பே எழுதி வலையில் மட்டும் பதிக்கப் பட்ட கதைகளும் ஏற்கப்படும். ஆனால் அவை வேறு போட்டிக்காக எழுதப்பட்டதாக இருக்க கூடாது.
* ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம்.
* பரிசு விபரம் இந்த சுட்டியில்
* அனேகரின் வேண்டுகோளுக்கு இணங்க கதையை பெற்றுக் கொள்ளும் தேதி ஜூலை மாதம் ஏழாம்(07.07.09) தேதி வரை நீட்டிக்க பெறுகின்றது.
Monday, June 22, 2009
உயிரோடை சிறுகதைப் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)


8 comments:
போட்டிச்சிறுகதை:
http://www.nilaraseeganonline.com/2009/06/blog-post_29.html
போட்டிக்கான என் கதை
http://tvrk.blogspot.com/2009/06/blog-post_9958.html
வெற்றி பெற வாழ்த்துகள் நிலாரசிகன்.
வெற்றி பெற வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன்.
இதோ என்னுடையது...
http://www.yetho.com/2009/07/blog-post.html
வெற்றி பெற வாழ்த்துகள் எவனோ ஒருவன்
போட்டிக்கு என்னுடைய கதை
http://irumbuthirai.blogspot.com/2009/06/blog-post_27.html
இது எனது படைப்பு, உயிரோடை போட்டிக்கு.
கவிதைக்கு ஒரு கதை
உங்க கருத்தை சொல்லுங்க!
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
நல்ல நடை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Post a Comment