tag:blogger.com,1999:blog-3974895580321768453.post1255159211946070095..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: யாதுமானவனுக்குஉயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-67093374094648746812009-03-23T09:35:00.000+05:302009-03-23T09:35:00.000+05:30புனைவு அருமை.புனைவு அருமை.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-89311454461480056362009-03-20T09:16:00.000+05:302009-03-20T09:16:00.000+05:30//நிலா இதிகாச புராணக்கதைகள் படி ஒரு ஆடவன் த...//நிலா இதிகாச புராணக்கதைகள் படி ஒரு ஆடவன் தான். ரோஜாவிற்கும் மரிக்கொழுந்துக்கும் ஏது ஆண்/பெண் வித்தியாசம்.//<BR/><BR/>ம்ம்ம்ம் ... வித்தியாசமா இருக்கே !!!<BR/><BR/>புனைவும் அருமை !சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-76533163999653745902009-03-19T13:30:00.000+05:302009-03-19T13:30:00.000+05:30The way you had expressed is amazing. There was l...The way you had expressed is amazing. There was livelyness in your post Good work keep going.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-40423120621936243722009-03-18T19:49:00.000+05:302009-03-18T19:49:00.000+05:30வாங்க ஆயில்யன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாங்க ஆயில்யன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. மீண்டும் வாங்க.<BR/><BR/>வாங்க சஞ்ஜய்காந்தி. ஆனா என்ன பிடிச்சது எது பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாம்.<BR/><BR/>வாங்க உழவன். பிடித்தவர்களை எதோடு ஒப்பிட்டால் என்ன? நிலா இதிகாச புராணக்கதைகள் படி ஒரு ஆடவன் தான். ரோஜாவிற்கும் மரிக்கொழுந்துக்கும் ஏது ஆண்/பெண் வித்தியாசம்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-34200289034919156772009-03-18T19:42:00.000+05:302009-03-18T19:42:00.000+05:30வாங்க ரங்கன். கருத்துக்கு நன்றி. காதலிங்க க...வாங்க ரங்கன். கருத்துக்கு நன்றி. காதலிங்க காதலிங்க நல்லா காதலிங்க.<BR/><BR/>சுரேஷ் இப்படி மண்டப்பத்துல எல்லாம் கேட்டு வாங்க கூடாது. உட்கார்ந்து யோசிங்க கண்டிப்பா இதை விட அசத்தலா எழுத வைக்கும் உங்க காதல்.<BR/><BR/>வாங்க நர்சிம். நன்றி எல்லாம் உங்க புண்ணியத்துல தான்.<BR/><BR/><BR/>முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க உள்ளத்திலிருந்து. ம்ம் உங்க பேரே அசத்தல்ங்க.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-62367698000826478052009-03-18T19:37:00.000+05:302009-03-18T19:37:00.000+05:30வாங்க அனுஜன்யா. கருத்துக்கு நன்றி.வருகைக்கும் ...வாங்க அனுஜன்யா. கருத்துக்கு நன்றி.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபி அப்பா.<BR/><BR/>வாங்க ரவிஷங்கர். கருத்துக்கு நன்றி.<BR/><BR/>முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடகரை வேலன். மீண்டும் வாங்க.<BR/><BR/>தட்டச்சு பிழையா அக்கரைக்கும் அக்கறையாக சுட்டிய சுட்டி முத்துலெச்சுமி நன்றிப்பா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-86064194541558836612009-03-18T16:54:00.000+05:302009-03-18T16:54:00.000+05:30//மரிக்கொழுந்து உன்னை போல அழகானதாகவும்// ஒரு ஆணை ம...//மரிக்கொழுந்து உன்னை போல அழகானதாகவும்//<BR/> <BR/>ஒரு ஆணை மரிக்கொழுந்து என்று வருணித்துள்ளது இதுதான் முதல்முறை என்று எண்ணுகிறேன். ரோஜா, நிலா..... இப்படியெல்லம் இனி சொல்வீர்களா? நல்லாருக்கு :-)<BR/> <BR/>//இனிமையான பயணித்தில் யாதுமானாய் எனினும் நான் சேருமிடம் வந்து விட்டது. உனக்கென நான் என்ன செய்ய நகர்ந்துபோவதை தவிர.//<BR/> <BR/>இனிமையான பயணித்தில் நீங்க மட்டும் தனியா இறங்காதீங்க. ரெண்டு பேருமா சேர்ந்து இறங்குங்க. வாழ்த்துக்கள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-18494817278885477592009-03-18T16:30:00.000+05:302009-03-18T16:30:00.000+05:30ஒரு பின்னூட்டம்One Comment:))ஒரு பின்னூட்டம்<BR/>One Comment<BR/>:))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-15661788004107132422009-03-18T15:32:00.000+05:302009-03-18T15:32:00.000+05:30//என்னை சுற்றி அக்கரை கவசமிட்டு இருந்த உன் அச...//என்னை சுற்றி அக்கரை கவசமிட்டு இருந்த உன் அசைவுகள் என் நெஞ்சத்து கதவுகளை மெல்ல மெல்ல தட்டி சென்றன//<BR/><BR/>//உறக்கம் வருகின்றது நீயும் போய் உறங்கென்றால் நீ எப்படி உறங்கின்றாய் என்று நான் பார்க்கவேண்டும் என்பாய் பத்தடி தூரத்தில் இருக்கும் ஒரு இருக்கையில் இருந்தபடி. விழித்திருக்கும் போது விழி வழி விழுங்குகின்றாய், திரும்புமிடமெல்லாம் நிறைந்து வழிகின்றாய்//<BR/><BR/>//எப்போதும் என்னை உன்னவளாக. காலை முதல் மாலை வரை உன் கண் தொடும் தூரத்தில் என்னை வைத்திருந்த பரிவு என்னவென்று நான் சொல்ல. எனிந்த இனிமையான பயணித்தில் யாதுமானாய்//<BR/><BR/>கலக்கல் :)<BR/><BR/>//நான் சேருமிடம் வந்து விட்டது உனக்கென நான் என்ன செய்ய நகர்ந்துபோவதை தவிர.//<BR/>:(((ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-76022404696694804862009-03-18T15:15:00.000+05:302009-03-18T15:15:00.000+05:30//தூரத்து சாரல் கூட அருகில் வீச கண் குளிர்ந்த...//தூரத்து சாரல் கூட அருகில் வீச கண் குளிர்ந்தேன் உன்னை கண்ட நொடி ஒடியும் போது.//<BR/><BR/>இந்த வரிகள் மிக மிக அருமை.மனுநீதிhttps://www.blogger.com/profile/04949415857276271983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-31101687074868996012009-03-18T15:00:00.000+05:302009-03-18T15:00:00.000+05:30மின்னல் உங்கள் வரிகள் பின்னல்..ஆரம்ம எழுத்தில் இரு...மின்னல் உங்கள் வரிகள் பின்னல்..<BR/><BR/>ஆரம்ம எழுத்தில் இருஎது கடைசி வார்த்தை வரை கண்கள் அகலா ஃப்ளோ..www.narsim.inhttps://www.blogger.com/profile/09562494387415806088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-19116800229084748482009-03-18T14:38:00.000+05:302009-03-18T14:38:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி எழுதிக் கொடுத்தீங்...ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி எழுதிக் கொடுத்தீங்கண்ணா எங்க ஆளுகிட்ட காட்டி செட் ஆயிடுவோம்..SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-53672178782758722462009-03-18T14:17:00.000+05:302009-03-18T14:17:00.000+05:30அடடா...இவ்ளோ ரொமான்டிக்காவ எழுதுவது?எனக்கு இப்போவே...அடடா...<BR/>இவ்ளோ ரொமான்டிக்காவ எழுதுவது?<BR/><BR/>எனக்கு இப்போவே லவ் பண்ணனும் போல இருக்கு...<BR/><BR/>அவ்வ்வ்வ் :)))Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-51257755645632692902009-03-18T14:15:00.001+05:302009-03-18T14:15:00.001+05:30உனக்கென்ன அக்கறை ன்னு கேக்காதீங்க.. அக்கரை என்று அ...உனக்கென்ன அக்கறை ன்னு கேக்காதீங்க.. அக்கரை என்று அந்த கரையை ஏன் சொல்றீங்க? அக்கறை அந்த கரையில் நிரம்பி வழிவதாலா ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-1053602904045469502009-03-18T14:15:00.000+05:302009-03-18T14:15:00.000+05:30காதல் வந்தாலே இந்தமாதிரி ஞமஞமங்குமோ?jokes apart, ...காதல் வந்தாலே இந்தமாதிரி ஞமஞமங்குமோ?<BR/><BR/>jokes apart, நல்ல ஃப்ளோல எழுதியிருக்கீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-30742082248111420212009-03-18T13:52:00.000+05:302009-03-18T13:52:00.000+05:30செந்தமிழில் ஒரு romantic புனைவு.செந்தமிழில் ஒரு romantic புனைவு.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-82512916284952763142009-03-18T13:48:00.000+05:302009-03-18T13:48:00.000+05:30சூப்பர் புனைவு மின்னல்!!!சூப்பர் புனைவு மின்னல்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-92223977012760889792009-03-18T13:07:00.000+05:302009-03-18T13:07:00.000+05:30புனைவா? எப்படி இந்த மாதிரிக் காதல் மொழிகள் கொட்டுக...புனைவா? எப்படி இந்த மாதிரிக் காதல் மொழிகள் கொட்டுகின்றன? மொழி அழகு. அவருக்கு இந்த எழுத்தைக் காண்பியுங்கள். மகிழ்வார். :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.com