tag:blogger.com,1999:blog-3974895580321768453.post2205726671061340119..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: கடவுளர் தவறான உதாரணமாகலாமா?உயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-29901119641312763202012-06-01T11:29:52.184+05:302012-06-01T11:29:52.184+05:30"கடவுள் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட..."கடவுள் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான் கேட்டவர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, திருந்த வாய்ப்பளித்து பின் திருந்தாவிட்டால் தண்டனை தரவே" இவர் வரம் தருவார். <br /><br />நுணுக்கமான விவரிப்பு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-54216468697157686832009-07-17T11:56:08.924+05:302009-07-17T11:56:08.924+05:30வாங்க அன்புமணி கருத்துக்கு மிக்க நன்றி.
வாங்...வாங்க அன்புமணி கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />வாங்க அகநாழிகை. மாங்கனிக்கு குடும்பத்தை பிரித்தவன் என்ற விசயத்துக்கும் ஆதாரம் இல்லை தான். ஆனால் திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் வருவதை வைத்து சொல்லி இருந்தேன் அகநாழிகை. சொல்ல வந்த கருத்து கடவுளை நம்புங்கள் அவ்வளவே.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-59257581192945608072009-07-17T11:40:33.983+05:302009-07-17T11:40:33.983+05:30லாவண்யா,
பதிவை இப்போதுதான் வாசித்தேன்.
:(
முதல் ...லாவண்யா,<br />பதிவை இப்போதுதான் வாசித்தேன். <br />:(<br /><br />முதல் விஷயம் இன்றைய நிலையில் கடவுளர்களை உதாரண புருஷர்களாக யார் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. அன்பு, பாசம், பக்தி எல்லாமே பெரும்பான்மையினரால் ஆதாயத்தின் பொருட்டே மேற்கொள்ளப்படுகிறது. <br />அதேபோல கடவுளர்கள் மாங்கனிக்காக பிரிந்தது இன்ன பிற எல்லாம் எந்தச் சூழலில் எதற்காகப் புனையப்பட்டது என்ற ஆதாரம் இல்லை. குறிப்பிட்ட சூழல் குறித்த பரிச்சயம் இல்லாவிட்டால் நிச்சயம் பொருள் விளங்கிக் கொள்வது கடினம். அரிசியே பார்த்தறியாதவனிடம் அரிசியின் சுவை பற்றிக் கூறுவது போல. விளங்காமலே ரசிக்க வேண்டியதுதான்.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-61111311108011384162009-07-16T12:29:07.884+05:302009-07-16T12:29:07.884+05:30கடவுளை வணங்குவதோடு சரி. இப்படியெல்லாம் ஆராய்ச்சி ச...கடவுளை வணங்குவதோடு சரி. இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. பகிர்வுக்கு நன்றி.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-66294828570306796042009-07-16T10:32:33.671+05:302009-07-16T10:32:33.671+05:30வாங்க வித்யா நீண்ட கருத்துகளுக்கு நன்றி. ஆனா ...வாங்க வித்யா நீண்ட கருத்துகளுக்கு நன்றி. ஆனா கடவுளர் யாருமே தவறான உதாரணங்கள் இல்லை முறை மீறியவர்கள் இல்லை என்று தானே சொல்லி இருக்கேன் வித்யா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-9524841963914504192009-07-16T10:24:57.763+05:302009-07-16T10:24:57.763+05:30ஆனால், இன்றும் நட்புக்கும் காதலுக்கும் நுண்ணிய உணர...ஆனால், இன்றும் நட்புக்கும் காதலுக்கும் நுண்ணிய உணர்விழையின் திரைதான் உள்ளது. மனத்தால் பண்பட்டுக் கொண்டே வரும் நாம் (நமது மற்றும் இன்றைய தலைமுறை) இந்தத் திரையை நன்றாகவே கையாளத் தெரிந்து வைத்து கொண்டு இருக்கிறோம்.<br /><br />அதே போல, பெண்களாக உருவகப் படுத்தியது, இன்றும் விளம்பரங்களில் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூட ஒரு அழகான பெண்ணை விளம்பரமாக்குவது போல, நம் முன்னோர்களும் சில யோக நிலைகளுக்கு அப்படி பெயர் இட்டு இருக்கிறார்கள். ஏன்? சிவன் பிள்ளையார் மற்றும் விஷ்ணுவை, உருவகப் படுத்தியது கூட யோகநிலைகளையே குறிக்கிறது. இவை பற்றி நான் படித்து அறிந்தவை அனைத்தையும் இங்கு பதிவிட வேண்டும், பகிர வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். ஆனால், பதிவுக்காக நான் ஒதுக்கியுள்ள காலை ஒன்றரை மணி நேரம்தான். :(<br /><br />மற்றபடி, உங்கள் கருத்துக்களை பாராட்டுகிறேன். நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.<br />அன்பின்<br />வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-9709675297352095142009-07-16T10:24:30.254+05:302009-07-16T10:24:30.254+05:30தெய்வ நிலை அடைந்து வணங்கப் பெற்று வரும் விஷ்ணு, சி...தெய்வ நிலை அடைந்து வணங்கப் பெற்று வரும் விஷ்ணு, சிவன் போன்ற பரம யோகிகள், இராவணனைப் போல பிறன் மனை நோக்காமல் இருந்து, தன்னை அந்தப் பெண் ஏற்றால் மட்டும், மணந்து கொண்டு இருக்கிறார்கள். இராமருக்கு பிறகும், பகவத் கீதை போன்ற காவியங்கள் வந்த பிறகே, சமூகம் பண்பட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெரும்பான்மைச் சீரமைப்பு நிகழ்ந்தது.<br /><br />கடவுள்களை ஐடியல் இல்லை, முறை மீறியவர்கள் என்று மட்டும் கூறாதீர்கள். ஏன் என்றால், தான் செய்யும் தவறுகளுக்கு சப்பை கட்டு கட்ட, காரணம் தேடும் "பிறன் மனை நோக்கிகள்" (ஆண் மற்றும் பெண் இருவரும்தான்), ஒருவேளை உங்கள் வாசகத்தையும் பயன் படுத்தலாம்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-55998208503665099722009-07-16T10:24:20.627+05:302009-07-16T10:24:20.627+05:30அன்பின் தோழி,
நீங்கள் கூறியது போல சிவனுக்கு இரண்டு...அன்பின் தோழி,<br />நீங்கள் கூறியது போல சிவனுக்கு இரண்டு மனைவிகள் கிடையாது. ஒரே மனைவிதான். சிவன் தலையில் வைத்துக் கொண்டு ஆடிய மனைவி கங்கை என்று பெரும்பாலானோர் குறிப்பிடுவது, தவறானது. இங்கே பாருங்கள், நான் ஏற்கனவே எழுதியது. (http://vidhoosh.blogspot.com/2009/06/blog-post_19.html).<br /><br />அதே போல, அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள்/பெண்கள் தனக்கு இணையான, அதாவது, அறிவாற்றலில், அதிகாரத்தில், இரசனையில் இருக்கும் அடுத்தவர் (ஆண்/பெண்) மீது காதல் வயப்படுவது இன்றும் நிகழ்கின்ற ஒன்று. இது சரி என்று கூறவில்லை. ஆனால் அழகான (தோற்றம், பண்பு, திறம், அறிவு) ஒன்றை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை இன்றும் நமக்கு இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு அது சுலபத்தில் கிடைக்கிறது. அவ்வளவுதான்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com