tag:blogger.com,1999:blog-3974895580321768453.post3331754650758342393..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: Coffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்உயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-16134404580760791592017-10-21T21:14:15.585+05:302017-10-21T21:14:15.585+05:30ஆ..!!!
என் ஷெல்வமே..
திருச்சி பத்மா காஃபிக்கு குறை...ஆ..!!!<br />என் ஷெல்வமே..<br />திருச்சி பத்மா காஃபிக்கு குறையாத சுவை மணம் திடம் எல்லாம் சேலம் நரசுஸ் ஃபில்டர் காஃபியிலும் உண்டு.!<br /><br />எனக்கும் நாசூக்கா குட்டி டம்பளரில் காப்பி குடிக்கப் பிடிக்காது. நல்ல 250மிலி பிடிக்கும் லோட்டா, டம்ளரில் தான் குடிப்பேன்.selvishankarhttps://www.blogger.com/profile/12561295402106103034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-61527149953238074142014-02-01T08:12:21.921+05:302014-02-01T08:12:21.921+05:30காபி பற்றிய பதிவு ருசிக்க வைத்தது. நானும் ஒரு காபி...காபி பற்றிய பதிவு ருசிக்க வைத்தது. நானும் ஒரு காபி பிரியனே.காலை எழுந்தவுடன் ஒரு காபியும் பின்னர் 2 வது காபி 7.00 மணிக்கும் மாலையில் ஒரு காப்பியும் அருந்துவ்து தினசரி வாடிக்கை.விடுமுறை நாற்கால் எண்டில் கூடுதலாக பகலில் 11 மணிக்கு டீயும் மாலை 6 மணிக்கு டீயும் குடிப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. பெரும்பாலும் ஓட்டல்களில் காபி குடிப்பதில்லை. வீட்டு பில்டர் காப்பியின் சுவை சரவணபவன் காப்பியிலும் கிடைப்பதில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-85526379718976714352014-01-24T21:46:23.106+05:302014-01-24T21:46:23.106+05:30தில்லியில் காபி குடிக்கும் பழக்கமே விடுபட்டு போய் ...தில்லியில் காபி குடிக்கும் பழக்கமே விடுபட்டு போய் விட்டது. இப்பவும் திருவரங்கம் செல்லும் போதெல்லாம் காபி குடிப்பதற்கென்றே ராஜகோபுரம் அருகேயுள்ள முரளி கடைக்கு சென்றிடுவேன். எனக்கு காபி மேல் எத்தனை பிரியமோ அதற்கு நேர் எதிர் என் மனைவி! வாழ்க்கையில் காப்பியை ருசித்ததே இல்லை! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-9683858582452140952014-01-24T07:55:02.794+05:302014-01-24T07:55:02.794+05:30வணக்கம்
தங்களின் பதிவை பார்த்த போது.. சில நேரங்களி...வணக்கம்<br />தங்களின் பதிவை பார்த்த போது.. சில நேரங்களில் காஃபி குடிக்கவேண்டிய சந்தர்பங்களை தவற விட்டேன்.. இனி காஃபி குடிக்கவேண்டும் போல உள்ளது.. நன்றாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-29643718535523883132014-01-23T21:16:15.308+05:302014-01-23T21:16:15.308+05:30திருச்சி காப்பி தான் எப்போதும் சூப்பர் ஆச்சே. பாலக...திருச்சி காப்பி தான் எப்போதும் சூப்பர் ஆச்சே. பாலக்கரை கடை பத்தி தெரியாது.<br /><br />அக்கு பிரஷரில் எல்லா நோய்க்கும் நிவாரணம் இருக்காம். பால், தயிர் விட்டு விடனும், மேலும் சாப்பாட்டை குறைக்கனும்(கொல பட்டினி கிடக்கனும் கிட்டதட்ட - ஆனா நம்புங்க சோர்வாகவும் இல்லை, குணமும் ஆகுது. மருந்தே இல்லாத மருத்துவம்) <br /><br />விபரம் வேண்டும் என்றால் பிரபு +919036060010 என்ற எண்ணை அழையுங்கள். பிரபு எனது நண்பர் அக்கு பிரஷர் ஹீலர் அவர்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-31282619436616196102014-01-23T19:26:56.745+05:302014-01-23T19:26:56.745+05:30பாலக்கரையில் ராமகிருஷ்ணாவில் கிடைக்கும் காபி உங்கள...பாலக்கரையில் ராமகிருஷ்ணாவில் கிடைக்கும் காபி உங்களுக்கு சொர்க்கத்தை உடனே காட்டும் ..<br />இப்போது பாலத்திற்கு அடியில் போய் விட்டதால் கூட்டம் இல்லை.<br />முன்பெல்லாம் ஆதிகுடி காபி கிளப் பிரபலம், இப்போது கூட்டம் இல்லை.<br />இன்றும் திருச்சியில் காபி பல இடங்களில் அற்புதமாக உள்ளது.<br />மன்னார்புரம் நாள் ரோடு அருகே உள்ள கடையில் இன்றும் பித்தளை டபராவில் காபி தருகிறார்கள். குடிக்கும் போதே அற்புத சுகமளிக்கும் ...<br /><br />அக்கு பிரசர் என்ன மருத்துவம் ? அது அர்த்தரிடீஸ் என்ற நோய்க்கு குணம் அளிக்குமா? <br />sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-38864411492248839392014-01-23T18:36:50.701+05:302014-01-23T18:36:50.701+05:30என்னவொரு ரசனை...
உடனே காஃபி குடிக்க வேண்டும்...
...என்னவொரு ரசனை...<br /><br />உடனே காஃபி குடிக்க வேண்டும்...<br /><br />கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com