tag:blogger.com,1999:blog-3974895580321768453.post3869671288294046531..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: நிசப்தத்தின் சப்தம்உயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-66483883552248204952009-01-30T19:22:00.000+05:302009-01-30T19:22:00.000+05:30நன்றி மதன்நன்றி மதன்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-86581202124847322932009-01-30T06:54:00.000+05:302009-01-30T06:54:00.000+05:30தொடரட்டும் நல்முயற்சிகள்.. வாழ்த்துக்கள்..!தொடரட்டும் நல்முயற்சிகள்.. வாழ்த்துக்கள்..!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-29601691249302334672009-01-29T14:30:00.000+05:302009-01-29T14:30:00.000+05:30மின்னல்,நன்றி.ஏதோ திடீரென்று ஒரு மின்னல்(!)அடித்தத...மின்னல்,<BR/><BR/>நன்றி.ஏதோ திடீரென்று ஒரு மின்னல்(!)அடித்தது.சொன்னேன்.<BR/><BR/><BR/>உங்க டைப்/கனிமொழி/சுந்தர் கவிதைகள்(அந்தகணங்களின்...ஒருமித்த எண்ணத்தில்...கைக்குலுக்கும் மரங்களின்...புன்னகை..ஒரு சினேகபாவ்....) எழுத முயற்சி செய்து என்க்கு வர மாட்டேங்குது.<BR/><BR/>வலைக்கு வந்து கருத்துச்சொன்னதற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-6369404348628649372009-01-29T12:37:00.000+05:302009-01-29T12:37:00.000+05:30ரவிஷங்கர், உங்கள் விளக்கம் அருமை. எதிர்வினையா வா...ரவிஷங்கர்,<BR/><BR/> உங்கள் விளக்கம் அருமை. எதிர்வினையா வாய் பிளந்து பார்க்க ஆரம்பிச்சாச்சு. <BR/><BR/> உங்க வலை வரணும் வரேன்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-6636973245627860242009-01-29T10:03:00.000+05:302009-01-29T10:03:00.000+05:30மின்னல்,என் புரிதல்:(இப்படியும் புரிந்துக் கொள்ளலா...மின்னல்,<BR/><BR/>என் புரிதல்:(இப்படியும் புரிந்துக் கொள்ளலாம்?)<BR/><BR/>//துணி துவைத்துக் கொண்டிருந்தேன்<BR/>காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்//<BR/><BR/>யதார்த்தமாக (spontaneous) காதில் விழுகிறது.இந்த மாதிரி வலுகட்டாயமில்லாத(unconcentrated listening)ஏனெனில் துவைக்கும் வேலையும் நடக்கிறது ரசிப்பது ஒரு நிலை.அதுதான் “சப்தம்”<BR/><BR/>//தொடர்ந்துதுவைத்துக்கொண்டிருந்தேன்<BR/>காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்//<BR/><BR/>ரசிக்க ஆரம்பித்தவுடன்யதார்த்தம்போய்(focussed listening)வலுக்கட்டாயரசிப்பு வந்து விடுகிறது.அதுதான் “காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்”இதை ’’தொடர்ந்துதுவைத்துக் கொண்டிருந்தேன்’’ பாவலா என்று சொல்லலாம்.<BR/><BR/>இந்த இடத்தில் வைரமுத்து & co "துவைத்தலை நிறுத்தி நாவால் காற்றைத் துவைத்து எழுப்பும் “கீதத்தைக் கேட்டேன்” என்பார்.(????????????)<BR/><BR/><BR/>//அடுத்த துணி எடுத்தேன்<BR/>காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்//<BR/><BR/>இப்போது(unconcentrated listening)மறுபடியும் வருகிறான்/ள்.<BR/>ஆனால் இப்போது “காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்”<BR/>யதார்த்தம் போய்விட்டது.The originality is lost?<BR/><BR/>பொதுவான எண்ணங்கள்:<BR/><BR/>இசை கேட்கும்போது வேறு வேலையில் ஈடுப்பட்டுக் கொண்டே கேட்டால்அந்த இசையின் எல்லா துகள்களும் துல்லியமாகக் கேட்கும்.ஆனால்இந்த focussed listeningஇல் துல்லியம் இல்லை என்பது என் சொந்த அனுபவம்.<BR/><BR/>உங்கள் எதிர்வினையை எழுதவும்.<BR/><BR/>உங்களுக்கு ரசிப்புத்தன்மையும் எழுத்து ஆற்றலும் இருக்கிறது. முடிந்தால்<BR/>“குக்கரில் எண்ணப் படாத விசில்” என் கவிதையை படித்து விமர்சிக்கலாம்.<BR/><BR/><BR/>நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-8658521473937187352009-01-28T00:29:00.000+05:302009-01-28T00:29:00.000+05:30வாங்க திகழ்மிளிர். நன்றி. அடிக்கடி வாங்க.நன்றி நர்...வாங்க திகழ்மிளிர். நன்றி. அடிக்கடி வாங்க.<BR/><BR/>நன்றி நர்சிம்.<BR/><BR/>அனுஜன்யா அண்ணா, நீங்க சொன்னதாலே தான் இந்த கட்டுரை எழுத முடிந்தது. நன்றி. <BR/><BR/>ஆனா என் தோழி ஒருத்தி கவிதையோட அழகு கொஞ்சம் குறைஞ்சது போல இருக்குன்னு சொன்னா. லஷ்மண்ராஜா படிச்சிட்டு என் perception வேறன்னு சொன்னாரு. அவர் சொன்ன கோணம் தான் கடைசி பத்தி. மணிகண்டன் வாசிட்டு நல்லா இருக்குன்னு சொன்னாரு ஆனா உண்மையாவே நல்லா இருக்கான்னு டவுட் தான்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-91664827754663062632009-01-27T11:47:00.000+05:302009-01-27T11:47:00.000+05:30முதற்கண் நன்றி மின்னல். பிரமாதமாக அலசுகிறீர்கள்! இ...முதற்கண் நன்றி மின்னல். பிரமாதமாக அலசுகிறீர்கள்! இன்னும் புதிய அர்த்தங்களை அந்தக் கவிதை தருகிறது - உங்கள் அலசலுக்குப் பின். ஆனாலும், சுந்தர் சொல்வதுபோல் கவிதையை அலசுவது/விளக்கம் தருவது ஒரு விதத்தில் கவிதையைக் கொன்றுவிடுகிறது. ஒரு எல்லையைத் தந்துவிடுகிறது. அனுபவங்களும், புரிதல்களும் வாய்க்கப்பெற்ற சுந்தர், அய்ஸ் போன்றோருக்கு ஆயாசம் வரலாம். என் போன்ற நிறைய கத்துக்குட்டிகளின் ஆர்வத்தை முன்னிட்டுப் பார்த்தால், அலசுவது தவறு ஒன்றும் இல்லையோ என்றும் தோன்றுகிறது. <BR/><BR/>சுந்தர்/அய்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்!<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-36976964719374749872009-01-27T10:54:00.000+05:302009-01-27T10:54:00.000+05:30ஒரு கவிதையை ஒரு அர்த்தர்த்துல புரிஞ்சிக்கிறதே தாவு...ஒரு கவிதையை ஒரு அர்த்தர்த்துல புரிஞ்சிக்கிறதே தாவு தீருது.. பன்முனை விளக்கங்கள்.. மிக மிக அருமை..மிகச்சிலரால் மட்டுமே முடியும்.. கலக்குங்க..<BR/><BR/>(அனுஜன்யா.. நன்றி..)narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-85113760394503709262009-01-27T09:08:00.000+05:302009-01-27T09:08:00.000+05:30/ஏதாவது வித்தியாசமாக இருக்க தான் செய்யும் அது நன்ம.../ஏதாவது வித்தியாசமாக இருக்க தான் செய்யும் அது நன்மையோ தீமையோ மனமொன்றி அனுபவிக்க பழகி கொண்டால் வாழ்கை சலிப்பின்றி சுவாரஸியமாக, சுவையாக இருக்கும்./<BR/><BR/>/மனித மனமென்பது வித்தியாசமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பெற்ற பெரும் அதிர்வை தரும் ஒன்று./<BR/><BR/>/இந்த எல்லாவற்றிலும் அலைகழிப்பது மனம் மனம் மனம் மற்றுமற்றி வேறெதுவும் இல்லை./<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com