tag:blogger.com,1999:blog-3974895580321768453.post3885444656774794648..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: தம்பி யாத்ராவிற்குஉயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-10382400475998922082009-07-09T14:46:03.188+05:302009-07-09T14:46:03.188+05:30நன்றி யாத்ரா.
அனுஜன்யா. மிக்க நன்றிநன்றி யாத்ரா.<br /><br />அனுஜன்யா. மிக்க நன்றிஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-69196757974715674772009-07-08T14:47:56.171+05:302009-07-08T14:47:56.171+05:30ஊரில் இல்லாததால் இன்று தான் இந்தப் பதிவு படிக்க மு...ஊரில் இல்லாததால் இன்று தான் இந்தப் பதிவு படிக்க முடிந்தது. தாமதமானாலும், பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் பிரிய யாத்ரா. <br /><br />லாவண்யா, ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-6838312135115817452009-07-06T20:56:15.351+05:302009-07-06T20:56:15.351+05:30அன்பு அக்கா, முதலில் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்,...அன்பு அக்கா, முதலில் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள், உங்கள் அன்பு என்னை கலங்கச்செய்கிறது, உங்கள் முதல் வாழ்த்துடன் என் இந்த பிறந்த தினம் துவங்கியதில் மிகவும் மகிழ்ந்தேன்.பதிவைப் படித்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.<br /><br />தங்கள் பரிசுக்கு மிக நன்றி, நீங்கள் நன்றி சொல்ல வேண்டாமென சொன்ன போதும் என்னால் அப்படியிருக்க முடியவில்லை. கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்தது மிகவும் பிடித்திருக்கிறது, கதைக்கும் மிக நன்றி. என் அகமகிழ்ச்சியை, அப்படியே வார்த்தைகளில் கொண்டு வந்து விட முடியலக்கா, என் இந்த தினத்தை மிகவும் இனிமையானதாக்கிய நீங்கள் மற்றும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எப்போதும் என் அன்பும் நன்றியும்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-22466074078699954172009-07-06T19:22:06.138+05:302009-07-06T19:22:06.138+05:30லாவண்யா,
யாத்ராவின் பிறந்த தினத்தை அனைவருடனும் பகி...லாவண்யா,<br />யாத்ராவின் பிறந்த தினத்தை அனைவருடனும் பகிர்ந்ததிற்கு நன்றி.<br />000<br />தரை கவிதைக்கு எழுதியிருக்கும் விமர்சனப்பார்வை மிக அருமை.<br /><br />//தரையின் ஈரம் என்பது ஒரு உணர்வு.//<br /><br />இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.<br /><br />எறும்பின் பயணம் கவிதைக்கு நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நானும் இக்கவிதையை மேற்கோளிட்டுதான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.<br /><br />கவிஞனைக் கொண்டாடவும் ஒரு மனம் வாய்க்க வேண்டும். நமக்கு அது வாய்த்திருக்கிறது.<br /><br />யாத்ராவின் ஆகச்சிறந்த கவிதைகளை நாம் தொடர்ந்து வாசித்து ரசிக்க வேண்டும்.<br /><br />பகிர்விற்கு நன்றி.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-46907921498278395942009-07-06T15:27:13.819+05:302009-07-06T15:27:13.819+05:30//சில நாட்களுக்கு முன் யாத்ராவிற்காக எழுதப்பட...//சில நாட்களுக்கு முன் யாத்ராவிற்காக எழுதப்பட்ட கதை//<br /><br />உண்மைச் சம்பவம் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது என்கிறது எனது மனசாட்சி. கதையின் முடிவு நல்லாருக்கு. நிஜத்திலும் நடந்தால் நல்லது.<br /><br />இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாத்ரா...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-71922943754208697952009-07-06T15:22:07.375+05:302009-07-06T15:22:07.375+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாத்ராவிற்கு.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாத்ராவிற்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-24267102496965767882009-07-06T14:28:48.280+05:302009-07-06T14:28:48.280+05:30/நேத்து அப்பாட்ட பேசிட்டு இருந்தா, நீ குடிச்சிட்டு.../நேத்து அப்பாட்ட பேசிட்டு இருந்தா, நீ குடிச்சிட்டு ரொம்ப உடம்பை கெடுத்துகிறியாம்,/<br /><br />இந்த வரிய படிச்சதும் குப்பீர்னு சிரிச்சுட்டேன்.இந்த ஆருண்யாங்கிற பேர எங்கியோ கேள்விப்பட்டமாதியிருக்கே. <br /><br />/யாத்ராவின் விரல்களுக்கு மோதிரம் தான் போட வேண்டும்./<br /><br />ஆமா.அவர் விரல் அளவு அனுப்பறேன்.வைரத்துலனாலும் ஒரு மோதிரம் வாங்கிடுங்க.<br /><br />சரி சரி. நல்ல உள்ளத்தோடு வாழ்த்தியிருக்கிறீர்கள். பாராட்டுகள். நானும் இன்கிருந்து உங்களின் சார்பாக ஒருமுறை வாழ்த்துகிறேன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.com