tag:blogger.com,1999:blog-3974895580321768453.post5257473853164250..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: பிழை பொறுத்தருள்கஉயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-10718897995946536212014-02-27T23:26:28.932+05:302014-02-27T23:26:28.932+05:30பல சமயங்களில் இது நடந்து விடுகிறது. நாம் செய்யும் ...பல சமயங்களில் இது நடந்து விடுகிறது. நாம் செய்யும் தப்பு நமக்குத் தெரிவதில்லை! <br /><br />தட்டச்சு செய்வதிலும் சில பிரச்சனைகள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-24607315978282043282014-02-24T07:53:37.156+05:302014-02-24T07:53:37.156+05:30வருந்தாதீர்கள் லாவண்யா! உங்கள் மீது எந்தத் தவறும் ...வருந்தாதீர்கள் லாவண்யா! உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை.முன்னோர்கள் சொன்ன பழமொழிகளுக்கு உயிர் கொடுக்கவேண்டிய கடமை உங்களுக்கு உண்டல்லவா? அது என்ன பழமொழி என்கிறீர்களா? அடிக்க வராதீர்கள்!('வாத்தியார் பிள்ளை மக்கு')இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-86282651591630431072014-02-22T02:10:48.981+05:302014-02-22T02:10:48.981+05:30இது எல்லாருக்கும் வரும் சாதாரண தவறுதான்... தொடர்ந்...இது எல்லாருக்கும் வரும் சாதாரண தவறுதான்... தொடர்ந்து எழுதிவரும் போது தவறுகள் தானே திருத்தப்படும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-14646791838757344282014-02-21T20:49:05.098+05:302014-02-21T20:49:05.098+05:30நல்ல பதிவு. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் ந...நல்ல பதிவு. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். தொடர்ந்து சிரத்தையுடன் எழுதி வந்தால் போகப்போக சரியாகி விடும். ஈடுபாடும் கவனமும் அவசியம். சரியாக எழுத வேண்டுமேயென்ற அக்கறையில் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் நெருங்கிய நண்பர்கள் கூட மன வருத்தமடைகிறார்கள். அதனால் எதையும் சொல்லவும் முடிவதில்லை. கற்றுக் கொள்வதில் ஆர்மிருந்தால் பிழைகள் தொடர்ந்த பயிற்சியில் குறைந்து விடும்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-64578437255843431822014-02-21T18:19:38.909+05:302014-02-21T18:19:38.909+05:30அனைவருக்கும் இது நடப்பது தான்... yours sincerely ச...அனைவருக்கும் இது நடப்பது தான்... yours sincerely சுவாரஸ்யம்... அதுவும் பதிவு எழுதும் போது - Translate செய்யும் போது இப்படித் தான் அனைவருக்கும் வரும்... பதிவு எழுதுவதை விட திருத்த நேரம் ஆகும்... பழைய பதிவுகளைப் படிக்கும் போது, இன்னும் நிறையக் கண்ணுக்குத் தெரியும்...! நேரம் கிடைக்கும் போது மாற்றி விடுவேன்... "எழுதவே வேண்டாமே" என்பதை முடியடித்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com