tag:blogger.com,1999:blog-3974895580321768453.post8930593747625753657..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: ஜே ஜே சில (பின்) குறிப்புகள்உயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-87409135692584629982009-07-11T19:42:13.897+05:302009-07-11T19:42:13.897+05:30வாங்க நேசமித்ரன்,
உங்க வலையை நேற்று தான் முதலில் ...வாங்க நேசமித்ரன்,<br /><br />உங்க வலையை நேற்று தான் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மிரட்டி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.<br /><br />வாங்க சென்ஷி நன்றி.<br /><br />வாங்க குடந்தை அன்பு மணி மிக்க நன்றி.<br /><br />வாங்க வித்யா. கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்து மிக அருமையான விசயத்தை சொல்லி இருக்கின்றது.<br /><br />வாங்க அகநாழிகை, நகுலனும் தற்செயலாய் பறிக்கப்பட்ட மலர் பற்றி சொல்லி இருக்கின்றாரா?<br /><br />great people think alikeஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-34352975544392955522009-07-11T18:34:30.235+05:302009-07-11T18:34:30.235+05:30லாவண்யா,
ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்த அடுத்த வ...லாவண்யா, <br />ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்த அடுத்த வருடத்தில் படித்தது. அதன் பிறகு பலமுறை வாசித்திருக்கிறேன். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.<br /><br />000<br /><br />நகுலனை எஸ்.ரா. ஒரு முறை சந்திக்கச் சென்ற போது அவரது வீட்டிலிருந்த மலரை பறித்துச் சென்ற சிறுமியைக் குறித்து கூறியிருக்கிறார். இதிலிருந்து ஆரம்பித்ததுதான் நகுலன் தற்செயல் பற்றி கூறிய எண்ணங்கள். <br /><br />உனது இந்தப் பதிவில் உள்ள<br />//இப்போதுதான் பூத்த மலர் பறிக்கப்பட்டுவிடும் என்று சற்றேனும் நினைக்கவில்லை//<br />வரிகளைப் படித்ததும் நகுலனின் நினைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-85635290709856578052009-07-11T10:38:03.905+05:302009-07-11T10:38:03.905+05:30//நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை ...//நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்///<br /><br />நிறைய குப்பைகளை நீக்கிப் பார்த்தால் சுவையான பலாச்சுளைகள் போலவும், சில சமயம், முழுதேங்காயும் கூடக் கிடைக்கும்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-81454536930907612562009-07-11T10:36:50.505+05:302009-07-11T10:36:50.505+05:30உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எனது கதையை பிரசுரம்...உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எனது கதையை பிரசுரம் செய்திருக்கிறேன். தங்கள் வருகையை எதிர் நோக்குகிறேன்.<br /><br />http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_10.html#linksகுடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-60230133348176714762009-07-11T10:34:58.236+05:302009-07-11T10:34:58.236+05:30அலுமையான பகிர்வு. படிக்க வேண்டிய புத்தக வரிசையில் ...அலுமையான பகிர்வு. படிக்க வேண்டிய புத்தக வரிசையில் அதுவும் உள்ளது நிச்சயம் படிக்கிறேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-69225818047085209312009-07-11T09:33:06.458+05:302009-07-11T09:33:06.458+05:30பகிர்விற்கு நன்றி!பகிர்விற்கு நன்றி!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-65436716034407368932009-07-10T21:44:15.145+05:302009-07-10T21:44:15.145+05:30:)
ஒரு விஷயத்தை எங்க ஆரம்பிச்சு எங்க முடிகிறீங்க உ...:)<br />ஒரு விஷயத்தை எங்க ஆரம்பிச்சு எங்க முடிகிறீங்க உயிரோடை ..!<br />நல்ல மொழியோட்டம் !நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com