Monday, September 24, 2012

சொல் உதிர்க்கும் விரல்கள்

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன

-வா. மணிகண்டன்

No comments: