Saturday, February 5, 2022

நீண்ட நாட்களுக்கு பின்னர்

இனி எனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதலாம் என்ற நினைக்கிறேன். எழுதத் தொடங்கியது இங்கே தான். ஆகவே இந்த இடத்தை மறக்கக் கூடாது. இடைப்பட்ட இந்த காலத்தில் நான்காவது கவிதைத் தொகுப்பும், முதல் நாவல் காயாம்பூ என இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன.






ஆகவே இன்னும் எழுத நிறைய இடமிருக்கிறது என்று மீண்டும் வந்திருக்கேன். என் படைப்புகளை வாசிக்கும் நண்பர்களும் தோழிகளுக்கும் நன்றி.



2 comments:

வெங்கட் நாகராஜ் said...

தொடர்ந்து இங்கே எழுதுங்கள். வலைப்பூ தானே நமக்கெல்லாம் ஆரம்பம்.

உயிரோடை said...

ஆமாம் இங்கிருந்து தொடங்கினோம். இன்னும் தூரம் செல்ல இதுவே உதவட்டும்